ஈரானுக்கு வர முடியாது.. அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி! பின்னணி

டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் தான் ஈரான் அரசு சார்பில் வரும் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரானில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.