தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட
தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட இருந்த பல பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் விவாதப் பொருளானது. இதில் என்ன சர்ச்சை? திமுக - தவெக இந்த விவகாரத்தில் மோதிக் கொண்டது ஏன்?
தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்
ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கும் தினசரி மக்கள் வந்து செல்லும் முக்கிய மையமாகவே கோயம்பேடு விளங்கி வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக திரும்பிட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தோல்விக்கான காரணங்கள் அறிக்கையாக கட்சித் தலைமைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில், சட்டசபைக்குள் ஆளுங்கட்சியை எதிர்க்கும் அரசியலாகட்டும், கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை லெஃட் அன்ட் ரைட் விடுவதாகட்டும்
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே பள்ளி மாணவன் ஒருவர் வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் - சாமுண்டீஸ்வரி தம்பதியரின் ஒரே மகன் தினேஷ் (16). இவர் ஒழுகூர் பகுதியிலுள்ள