தலைப்புச்செய்தி
இலங்கை சிறைகளில் கலவரம்.. தமிழக மீனவர்களுக்கு ஆபத்து? உடனே மீட்க வேண்டும்! பறந்த கோரிக்கை
கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கையில் இருந்தே இப்போது கோரிக்கை வந்துள்ளது. இலங்கை சிறைகளில் இப்போது பதற்றமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழக முதல்வரும், இந்திய பிரதமரும் தமிழக மீனவர்களை மீட்க
Ravikaran calls for DNA testing to identify Chemmani mass grave victims
Ravikaran calls for DNA testing to identify Chemmani mass grave victims by Thara
Mullaitivu District MP Thurairasa Ravikaran has called for DNA samples from families of the forcibly disappeared to be collected, with their consent, and compared with human remains recovered from the Chemmani mass grave.
Speaking in parliament, Ravikaran said there was a legal and scientific necessity to preserve genetic samples from families searching for their missing relatives and compare them with the remains uncovered at Chemmani.
He stressed that any such process must take place with the consent of famili
பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு - தவெக அரசு அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.
பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் குழுவில் ஒரு உறுப்பினராக அவரை நியமித்துள்ளது தவெக அரசு.
தமிழ்நாடு முழுக்க இந்து அறநிலையத்துறைய
தமிழ்த்தாய் வாழ்த்து: ``பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்
சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டத
மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?
மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.
ஏன் இந்த ஒப்பந்தம்?
இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த ஒப்பந்தம், எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராகக் கூட்டுத் தடுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், மூன்று
Seventeen years on, thousands of acres still occupied, MP tells parliament
Seventeen years on, thousands of acres still occupied, MP tells parliament by Thara
The Sri Lankan government cannot continue to hide behind national security to justify its occupation of civilian land in the North-East, the Ilankai Tamil Arasu Katchi MP Shanakiyan Rasamanickam has told par
India presses Colombo on provincial polls, but Dissanayakes office stays silent
India presses Colombo on provincial polls, but Dissanayakes office stays silent by Thusiyan
Indias Foreign Secretary Vikram Misri has urged Sri Lanka to hold its long-delayed provincial council elections "at the earliest" and to fully implement the islands constitutional provisions to meet the aspirations of the Tamil people, though the Sri Lankan presidents office omitted any mention of Tamils from its own account of the talks.
The call came during Misris day-long visit to Colombo on 5 August, his first stand-alone trip to the island as foreign secretary, during which he met the Sri Lankan president Anura Kumara Dissanayake,

.jpeg?resize=480%2C360)



