பிரதமர் மோதி சீனாவிலிருந்து திரும்பியவுடன், செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சந்தித்தனர்.
இந்த சந்திப்ப
போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. போலி
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உரைக்குப் பிறகு, சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் அந்நாட்டின் ராணுவ வலிமை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும
பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனா ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தொழில்நுட்பங்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ள
மேற்கு சூடானில் உள்ள மர்ரா மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தபட்சம் 370 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.