பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தில் ஒரு சிறிய விமானம் மோதி, விமானத்தில் இருந்த ஒரே நபரான விமானி உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நடைபெற்று நான்கு நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், அது ஏன், எப்படி நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
1983-ஆம் ஆண்டு ஜூலை மாதம் க்ளாஷ் ஆஃப் லாயல்டீஸ் என்கிற திரைப்படம் முதலும் கடைசியுமாக திரையிடப்பட்டது. இராக்கில் சதாம் உசேனால் பெரும் கனவுகளுடன் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட் பாணியிலான இந்த திரைப்படம் என்ன ஆனது? படப்பிடிப்பின்போது நடந்தது என்ன?
தமிழகத்தின் மூத்த கவிஞர் புவியரசு, இன்று காலை கோவையிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 96. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகேயுள்ள லிங்கவநாயக்கன் புதூர்தான் புவியரசுவின் சொந்தஊர்.
புனே மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், 65 வயதான பீம்ராவ் பிரபாகர் காம்ப்ளே என்பவரைக் குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
புனே மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், 65 வயதான பீம்ராவ் பிரபாகர் காம்ப்ளே என்பவரைக் குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.