3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 50 நாட்களில் விசாரணையை முடித்து மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

புனே மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், 65 வயதான பீம்ராவ் பிரபாகர் காம்ப்ளே என்பவரைக் குற்றவாளி என அறிவித்து சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.