பசித்துப் புசி, ருசித்துப் புசி’ என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலை
Doctor Vikatan: கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ கு
திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாத தம்பதிகள், பெரும் பதற்றத்துக்குள் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் நிலைமை புரிகிறது. என்றாலும், அவர்களுடைய பதற்
முதுகுவலி என்பது பல்வேறு காரணங்களால் உருவாகும் ஒரு பொதுவான பிரச்சனை. இது எங்கு இருந்து வருகிறது, எந்த நோயுடன் தொடர்புடையது என்பதை தெரிந்து, அதற்கேற்ப சிகிச
Doctor Vikatan: `பிறந்ததும் தொப்புள் சரியாக மூடப்படவில்லை அல்லது தானாக மூடவில்லை என்றால், பின்னாளில் பிரச்னையாகி அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும் என்கிறார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில், வயதெல்லாம் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. இது களைப்பு, தூக்கமின
வேர்க்கடலை என்பது சுலபமாக கிடைக்கக்கூடிய, ஆனால் பல பயன்கள் கொண்ட உணவாகும். இது ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், இதில் இருக்கும் அத
இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் பலரும் காய்கறிகள் சாப்பிடுவதை விரும்புவதில்லை என்று கூறலாம். எந்த காய்கறியை கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒதுக்க கூட