திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு.
அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால கிருஷ்ணன் கோயில். திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது ஆலயம். இது குழந்தை வரமளிக்கும் தலமாகவும்
ஆவணி மாதத்தில் பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. மகாவிஷ்ணுவின் அவதாரமான கண்ணன் பிறந்த இந்த நாளை, விரதம் இருந்து பூஜை செய்து, பலவிதமான நிவேதனங்களைப் படைத்து பக்தர்கள் கொண்டாடுகின்றனர். குறிப்பாக, குழந
ஆவணி மாத சிறப்புகளில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. பாரததேசமெங்கும் இருக்கும் சனாதனிகளால் தவறாமல் கொண்டாடப்படும் பண்டிகை இது எனலாம். கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினால் வீட்டில் மங்கலங்கள் தொடரும். மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட பண்டிகையின் தாத்பர்யங்கள் குறித்து சிந்திப்போம்.
ராசி - நட்சத்திர அடிப்படையில் நமக்கான எண்ணை கண்டறிவது எப்படி?
உங்கள் ராசியையும் பிறந்த நட்சத்திரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக... ஒருவருக்கு சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேஷத்திலிருந்து எண்ணினால், சிம்மம் 5-வது ராசி. அசுவினி முதல் எண்ணி வர மகம் 10-வது நட்சத்திரம். இப்போது ராசி எண்ணையும் நட்சத்திர எண்ணையும் பெருக்கினால் வருவது 5 x 10 =
மயிலாடுதுறை கும்பகோணம் பகுதிகளைச் சுற்றிலும் புண்ணியத் தலங்கள்தான். பார்க்கும் இடங்கள் எல்லாம் ஆலயங்கள்தான். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வோர் ஆலயமும் ஒரு சிறப்பினையும் புராண வரலாற்றையும் உடையது.
அப்படிப்பட்ட ஒரு தலம்தான் குத்தாலம் அருள்மிகு உக்தவேதீஸ்வரர் ஆலயம். மயிலாடுதுறை – கும்பகோணம் முக்கியச் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அம
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்.
Astrologer Bharathi Sridhar shares detailed daily horoscope predictions for September 3, 2026. Get insights into your career, health, money, and relationships for all 12 zodiac signs.
நல்ல காரியங்கள் புதிய முயற்சிகளை நல்ல நாள் மற்றும் கோள் பார்த்து செய்யவேண்டுமாம். கிரக சஞ்சாரங்களைக் கணித்து, அவை நல்ல சாரங்களில் நிற்கும்போது செய்யப்படும் காரியங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்கின்றன ஜோதிடநூல்கள்.
அதேபோல் தினமும் பஞ்சாங்கம் பார்ப்பது விசேஷம் என்கின்றன ஞானநூல்கள். தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார
விநாயகரை ஆனைமுகத்தானாவே பெரும்பாலும் வணங்குகிறோம். சில தலங்களில் விநாயகர் மனித ரூபத்திலும் அருள்கிறார். ஆனால் அவரே லிங்க ரூபனாக அருளும் தலம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது தீவனூர். திருவண்ணாமலைக்குப் போகும் மார்க்கத்தில் உள்ளதால் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளது. இந்தத் தலத்தில்தா