ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற உள்ள வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி இன்று ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தகால் நடப்பட்டது.
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நவ.12-ம
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசை
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்
பழநி: குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதையை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொட