சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை திரு​விழா வரும் 17-ம் தேதி தொடங்​கு​கிறது. இதற்​காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.

பக்​தர்கள் ஆன்​லைன் முன்​ப​திவு மூலமே சுவாமி தரிசனம் செய்ய முடி​யும். இதற்​கான முன்​ப​திவு இன்று தொடங்க உள்​ளது. தற்​போது ஆன்​லைன் முன்​ப​திவுக்​கான செயலி​யில் ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​துடன் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.