சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமே சுவாமி தரிசனம் செய்ய முடியும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவுக்கான செயலியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

