அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வளைகுடா நாடான சௌதி அரேபியா பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தித் திட்டத்தை உருவாக்க அனுமதி பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது 19 வயதில் சோளப் பயிர்களுக்கு நடுவில் கஞ்சா பயிரிட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்த இளைஞர், பின்னாளில் சக்தி வாய்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை உருவாக்கி, கடத்தல் மன்னனாக வளர்ந்தது எப்படி?
நீட் தேர்வு குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், நீட் மறுதேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
எதிர்பார்த்த மதிப்பெண்ணுக்கும் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக, தேர்வு எழுதிய மாணவர்கள் கூற
திங்கட்கிழமை டெல்லியின் மையப்பகுதியில் நடந்த சம்பவம் மற்றும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை அளித்த பதில் என்ன?
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் எந்தவொரு சமரசமும் இல்லை என்று காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்கும் குறைவானவர்கள் படத்தை பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால், குழந்தைகள், 18 வயதுக்கு உட்பட்டோர் தியேட்டருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்தாலும் குழந்தைகளை திரையரங்கிற்குள் அனுமதிக்க முடியாது. ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.