கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா நேற்று (ஜூலை.30) சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "தொழில்நுட்ப புரட்சி, தொலைபேசி கலாசாரம், சமூக ஊடகங்கள் வந்த பிறகு தமிழர்கள் தங்களது முன்னோடிகளை அதிகமாக மறக்கின்றனர். மறக்கடிக்கப்படுகின்றனர்.
உள்ளூர் கலாசாரத்தை அழிப்பதற்கு பல சர்வதேச நிறுவனங்கள் திட்டமிடுகி