நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் முதல் பாகம் ஏற்கனவே ĩ
ஜி தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கிற வாகை சூட வா சீரியல் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிவிக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் இர்ஃபான்.
எஸ்.பி அஜய் மார்கண்டேயா எனும் மார்க் (சுதீப்), சட்டத்தையும் விதிகளையும் மீறி செயல்படும் குற்றவாளிகளைத் தன் பாணியில் தண்டிக்கும் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரிய&
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நாயகன் ஸ்ரீகாந்த் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நண்பர்களான பிளாக்பாண்டி, வி.ஜே.பப்பு, விக்ரம் ஆகியோருடன் வார விடுமுறையை கொண்டாட நினைக்கிறார்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள படம் பராசக்தி. இப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி வெள