உனக்கும் எனக்கும், சென்னை 28, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் அரவிந்த் ஆகாஷ்.
Aravind Aakash
மலையாள சினிமாவில் வெளியான நந்தனம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், அடுத்தடுத்துத் தமிழ், தெலுங்கு எனப் பல மொழி சினிமாக்களிலும், சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு வயது 50.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சினிமாவுக்கான கதவையும் கார்த்திக் சுப்புராஜுக்குத் திறந்து வைத்தது.
அப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பீட்சா தயாரிப்பாளர் சி.வி. குமார், பீட்சா 2, பீட்சா 3 என அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை வெவ்வேறு இயக்குநர்களை வைத்து எடுத்தார்.
ஜூலை மாதத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி டிரீட் இருக்கிறது. பல ஜானர்களில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பலவும் இம்மாதம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன.
விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2, அதர்வாவின் இதயம் முரளி, ஜேசன் சஞ்சயின் சிக்மா உள்ளிட்ட பல படங்கள் இம்மாதம் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ஜூலை மாதத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி டிரீட் இருக்கிறது. பல ஜானர்களில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பலவும் இம்மாதம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன.
விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2, அதர்வாவின் இதயம் முரளி, ஜேசன் சஞ்சயின் சிக்மா உள்ளிட்ட பல படங்கள் இம்மாதம் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
கன்னியாகுமரியில் வசித்து வரும் லிங்கத்திற்கு (கதிர்) போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. கபடி போட்டிகளில் லிங்கத்தின் டீம் சொல்லியடிக்கும் கில்லியாகவும் இருக்கிறது. அப்படி ஆட்டம் காண்பிக்கும் அதிரடி கபடி வீரராகவும் இருக்கிறார் லிங்கம். ஒரு நாள், லிங்கத்தின் டீம் ஒரு கபடி போட்டியில் கலந்து கொள்கிறது. அங்கு இரு அணிகளுக்கும் பரபரப்பான போட்டி நடந்து கொண்டிருக்க
கன்னியாகுமரியில் வசித்து வரும் லிங்கத்திற்கு (கதிர்) போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. கபடி போட்டிகளில் லிங்கத்தின் டீம் சொல்லியடிக்கும் கில்லியாகவும் இருக்கிறது. அப்படி ஆட்டம் காண்பிக்கும் அதிரடி கபடி வீரராகவும் இருக்கிறார் லிங்கம். ஒரு நாள், லிங்கத்தின் டீம் ஒரு கபடி போட்டியில் கலந்து கொள்கிறது. அங்கு இரு அணிகளுக்கும் பரபரப்பான போட்டி நடந்து கொண்டிருக்க
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கடந்த 27-ம் தேதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரைப்பிரபலங்கள் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு 28-ம் தேதி பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது பாக்யராஜின் அலுவலக சமூக வலைதளக் கணக்கில் இருந்து கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் சுதா கொங்கரா, தான் இயக்கிய பராசக்தி திரைப்படத்திற்கான சம்பளப் பாக்கித் தொகை ரூ. 8.39 கோடியை வழங்கக் கோரி, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பராசக்தி திரைப்படம் வெளியாகியிருந்தது.