கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
மூன்று உத்தமமான ஏழைகள், ஒரு சிறுவனைக் கடத்திவைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். அந்த மூன்று பேரில் ஒருவனான ராஜுவுக்கு எதிர்பாராத விதமாக உடல்நலமில்லாமல் போய்வி
சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களின் திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்கள். அதையொட்டி அவர்கள் இருவரும் இணைந்து ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்கள்.
அந்தப் பேட்டியில் அவர்களுடைய குழந்தைகள் பற்றியும், அவர்களின் ஆர்வம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
நடிகர் அஜித்குமாருக்குக் கடந்தாண்டு குட் பேட் அக்லி படம் வெளியாகியிருந்தது. ஆனால், அந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை.
ரேஸிங் பக்கமே முழு கவனம் செலுத்தி வந்தார். தற்போது அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அஜித்குமார்
அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகிறார் என்பத
பிரபலங்களின் வீடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வமிருக்கும். அதனால்தான் செலிபிரிட்டிகளின் ஹோம்டூர் வீடியோக்கள் எப்போதும் ட்ரெண்ட் ஆகும்.
அப்படிதான் மாதவனின் வீடு தியான அறை, நூலகம், இயற்கையை நேசிக்கும் ஹைட்ரோபோனிக் மாடித்தோட்டம் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருப்பது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமா பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இந்நிலையில், த்ரிஷா குறித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று வைரல் ஆகியுள்ளது. அந்தப் போஸ்டரில், "தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்க்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்" என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்
விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட். 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜீ.வி பிரகாஷ், ``இந்த வாய்ப்பை அளித்ததற்கு திரு. நாகவம்சி அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். நாங்கள் இணைந்து பணியாற்றிய வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. திரு. பிரேமா லிங்குசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.