படகு சவாரி செல்வது, குழந்தைகள் குளித்து மகிழ்வது ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தும் அளவுக்கு கூவம், அடையாறு நதிகளை மீட்டெடுக்க திட்டமிட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்? சவால்கள் என்ன?
கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத்தை 1977ஆம் ஆண்டில் பிபிசி நினைவுகூர்ந்தது. அப்போது நேசநாட்டு உளவாளிகள், ஹிட்லரின் "அதிசய ஆயுதத்தின்" பாகங்களை ஜெர்மன் அதிகாரி ஒருவரின் குடியிருப்பில் மறைத்து வைத்து, ரகசியமாகக் கடத்திச் சென்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன், பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக பணியாற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வங்கி ஊழியர்களுடன் அவர் செஃல்பி எடுப்பதும், ஐடி கார்டு அணிந்திருப்பதும் போன்ற காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இஷான் கிஷன் கடந்த 2017-ம் ஆண்டு தனது 18-வது வயதில்,
மெட்டா தளங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கப் பரப்புரை மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது தொடர்பில், இந்திய அரசிடம் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
நாடாப்புழு காரணமாக ஏற்பட்ட நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்த விவசாயி ஒருவர், தனது வாழ்நாளின் மிகக் கொடூரமான வலியை அனுபவிக்கும் வரை பல ஆண்டுகளாகத் தனக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்ததாகக் கூறுகிறார்.
இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.