பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அக்கிப் நபி இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் விமர்சித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அக்கிப் நபி அணியில் சேர்க
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் 4-வது லீக் போட்டி, திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பரபரப்பாக நகர்ந்த இந்தப் போட்டியில், சேலத்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ், தொடக்கத்திலேயே ரன்களைச் சேர்க்க
துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் வெள்ளிக்கிழமை செளதி அரேபியா சென்றடைகிறார். அங்கு அவர் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோரைச் சந்திப்பார்.
ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமையே செளதி அரேபியாவை சென்றடைந்தார்.