சென்னை: கரூர் தவெக சம்பவத்தில் 41 பேர் பலியானது தொடர்பான சிபிஐ விசாரணைக்குதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார். &
சென்னை: மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்ன&
சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரை கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக எம்.பி. தம்பித்துரை பல்வேī
திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள், அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்Ĩ
சென்னை: தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை உள்பட சில இடங்களில் வர்த்த
சென்னை: பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியு&
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில் திருப்தி இல்லை என அக்கட்சி செயலாளர் அதிருப்தி தெரிவித்த
சென்னை: போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல்
சென்னை: 30 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப்