ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால் உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிரு&
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வரும் தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது. இதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்
புகழ்மிக்க பாடகர் டி.எம். சௌந்தரராஜனின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகன் டி.எம்.எஸ். பால்ராஜ் பகிர்ந்த தந்தையின் திரையிசைப் பயணம், உழைப்பு மற்றும் அவர் பாடிய ச
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீது போர் தொடுத்ததால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளின் இழப்பில் ரஷ்யா, நார்வே மற்றும் கனடா போன்ற Ī
சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான அமெர
"நான் பயங்கரமான அச்சத்தை உணர்ந்தேன். ஒரு ஏவுகணை கான்கிரீட் கட்டடங்களுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அழிவைப் பார