பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல - இது நேற்று முன்தினம் (ஜூன் 24, 2026) மத்திய வெளியுறவுத் துறை கூறிய ஒரு ஸ்டேட்மென்ட்.
ஆதார் கார்டை எடுத்துக்கொண்டாலுமே, அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்பது அதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதே ரூல் தான் பான் கார்டு, வாக்காளர் அட்டைக்கும். என்னது வாக்காளர் அட்டையும் குடியுரிமைக்கான ஆதாரம் இ
தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த
தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட
தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வினோத் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த
தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் இருக்கும் போது பேருந்து அங்கு நிற்பதே இல்லை என முறையிட்ட பெண்ணிடம் "எங்கள் முதல்வருக்கு வாக்களித்து இருந்தால் நீங்கள் கேட்டது கிடைத்திருக்கும் என திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் அங்கிருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயல்பட்டினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட இருந்த பல பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் விவாதப் பொருளானது. இதில் என்ன சர்ச்சை? திமுக - தவெக இந்த விவகாரத்தில் மோதிக் கொண்டது ஏன்?
தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான்
ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கும் தினசரி மக்கள் வந்து செல்லும் முக்கிய மையமாகவே கோயம்பேடு விளங்கி வருகிறது.