ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை வேகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வெளியேற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் ஓமான் நாடு அறிவித்த மாற்று வழியை ஈரான் கடுமையாக நிராகரித்துள்ளது. இந்த வழியைப் பயன்படுத்தும் கப்பல்களை ஈரான் நிறுத்தி, தாக்குதல் நடத்தும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC)
வாஷிங்டன்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், 1998-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகத் தகுதி பெற்று நார்வே அணி அசத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று மிரட்டி இருக்கிறது. மைதானத்தில் அந்த அணி காட்டும் அதிரடி ஒருபக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் நார்வே அணி சாப்பிடும் உணவு குறித்துப் பரவி வரும் ஒரு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவுக்காக மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குபவர்கள் எனக் குறிப்பிட்டது.
நியூயார்க்: உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு மைதானத்தின் விளிம்புகளில் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள் ஒளிர்கின்றன. உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் (Official Sponsors) தங்களின் லோகோக்கள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பட வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்திருக்கிறார்கள். ஆனால், மைதானத்தின் இன்னொரு பக்கத்தில், ஒரு
தவெக அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
அதனைத் தொடர்ந்து, சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஐந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். பின
முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலுமிருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில்,
ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம்16 இந்திய பாஸ்போர்ட்டுகள். ஒவ்வொன்றிலும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குத்தப்பட்ட முத்திரைகள், விசாக்கள்.
அண்டார்டிகா உட்பட 245 நாடுகளுக்கும் பயணித்து, ஒரு மனிதன் சாதிக்க முடியுமா என்று மலைக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த இசைக்கலைஞர் பென்னி பிரசாத்.
வெறும் 6 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 22 நாட்களில் இந்த உ
குஜராத் மாநில அரசு, தோலேரா சிறப்பு முதலீட்டு பகுதியில் (Dholera SIR) GIFT City போன்று மது விற்பனை மற்றும் நுகர்வு விதிகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. குஜராத் மாநிலம் ஒரு ட்ரை ஸ்டேட் அதாவது மதுபானம் விற்கவோ, தயாரிக்கவோ, அருந்தவோ தடை செய்யப்பட்ட மாநிலம். இப்படியிருக்கையில் குஜராத் அரசு சமீபத்தில் வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்க்கவும்,