news444606
மாணவிகள் மீது தீண்டாமை.. உளவியல் ஒடுக்குமுறை! விஜய் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த மாணிக்கம் தாகூர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பழங்குடியின மாணவிகள் அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்திருக்கிறார். இது குறித்து அவர் தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "புதுக்கோட்டை மாவட்டம் இரங்கம்மா சத்திரம்
சூர்யா 50 லோகேஷ் கனகராஜ் கூட்டணி: மிரட்டலான ‘ரோலக்ஸ்’ ஸ்பின்-ஆஃப் மற்றும் சூர்யா 49 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!
கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!
நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி... கொண்டாடுவது எப்படி? - ஒரு வழிகாட்டல்!
ஆவணி மாத சிறப்புகளில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. பாரததேசமெங்கும் இருக்கும் சனாதனிகளால் தவறாமல் கொண்டாடப்படும் பண்டிகை இது எனலாம். கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினால் வீட்டில் மங்கலங்கள் தொடரும். மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட பண்டிகையின் தாத்பர்யங்கள் குறித்து சிந்திப்போம்.
எதற்காகக் கொண்டாடுகிறோம்?
பொதுவாக சந்ததி விருத்தி ஆவதற்கு உரிய வி
``நீங்க பார்க்க வித்தியாசமா இருக்கீங்க என்றார்- ரஜினியுடன் செல்ஃபி எடுத்தது குறித்து கயாடு லோஹர்
நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், "நான் புகைப்படம் எடுத்த அன்று வேறு இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
இரண்டு ஆ
நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி... கொண்டாடுவது எப்படி? - ஒரு வழிகாட்டல்!
ஆவணி மாத சிறப்புகளில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி. பாரததேசமெங்கும் இருக்கும் சனாதனிகளால் தவறாமல் கொண்டாடப்படும் பண்டிகை இது எனலாம். கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினால் வீட்டில் மங்கலங்கள் தொடரும். மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட பண்டிகையின் தாத்பர்யங்கள் குறித்து சிந்திப்போம்.
எதற்காகக் கொண்டாடுகிறோம்?
பொதுவாக சந்ததி விருத்தி ஆவதற்கு உரிய வி
``நீங்க பார்க்க வித்தியாசமா இருக்கீங்க என்றார்- ரஜினியுடன் செல்ஃபி எடுத்தது குறித்து கயாடு லோஹர்
நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், "நான் புகைப்படம் எடுத்த அன்று வேறு இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
இரண்டு ஆ
ராணிப்பேட்டை எம்எல்ஏ கருத்து முட்டாள்தனமானது.. டிஆர்பி ராஜா ஆவேசம். அமைச்சர் கீர்த்தனா பதில்
சென்னை: ராணிப்பேட்டை தவெக எம்எல்ஏ ஜேகே டயர் ஆலையை நேரடியாக மூடக் கோருவது புதிய முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், அதில் குறைகள் இருந்தால் சட்டப்படி சரிசெய்யப்பட வேண்டுமே தவிர மூடக் கூடாது என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியிருந்தார். இதுபோன்ற அவசரக் கோரிக்கைகள் தமிழ்நாட்டின் தொழில் வளம் மற்றும் முதலீட்டுச் சூழலுக்குப் பெரும்



