news444606
டாடா நிறுவனத்தை மிரட்டும் கென்யா! \உடனே எங்க நாட்டை விட்டு போங்க..\ என்ன தான் நடக்கிறது
நைரோபி: கென்யாவில் செயல்பட்டு வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், உடனடியாக தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக கென்யாவில் இயங்கி வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் அந்த நாட்டுக்கு போதுமான பலனை அளிக்கவில்லை என்று அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து டாடா குழுமத்துக்கும் கெ
சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!
விண்ணைத்தாண்டி வருவாயா : காதலில் எதுவுமே முக்கியமில்லை, காதலைத் தவிர!| ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 21
கல்யாணம் நின்று போன இரவில் ஜெஸ்ஸியைச் சந்திக்க, அவளது வீட்டுக்கு வருகிறான் கார்த்திக். காதல் இரு மனங்களில் எழுதப்படும் ஒரே கவிதை. அதே நேரத்தில் ஜெஸ்ஸியும் அவனைக் கடைசியாய் ஒருமுறை பார்த்துவிட வேண்டுமெனும் ஆவல் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர்தான், அவள் தன் தந்தைக்கு, ‘இனி அவனைப் பார்ப்பதில்லை, பேசுவதில்லை’ என்று வாக்க
JioHotstar: `பிக்பாஸ் முதல் ஹார்ட் பீட் வரை - பிற நாடுகளுக்கும் விரிவடையும் `ஜியோ ஹாட்ஸ்டார்!
ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் தன் ஓடிடி நிறுவனத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அம்சத்தை தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களும
இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்- மெலோனிக்கு மோடி வாழ்த்து
இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.
தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.
இதையொட்டி மெலோனிக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் மோடி.
“இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய
5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அதில் அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியது. அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோட்டை மலையில் இருந்து குதித்த ம
காற்று செல்ல வழியே இல்லை! ஆனாலும் 9 நாட்கள் சுரங்கத்தில் இருவர் உயிர் பிழைத்து எப்படி? என்ன நடந்தது?
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கி 9 நாட்களாக உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 9 நாட்கள் தண்ணீர், உணவு ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும், எப்படியோ போராடி இருவரும் சுமார் 9 நாட்கள் உயிரை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். மீட்பு படையினர் அவர்களை





