காற்று செல்ல வழியே இல்லை! ஆனாலும் 9 நாட்கள் சுரங்கத்தில் இருவர் உயிர் பிழைத்து எப்படி? என்ன நடந்தது?
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கி 9 நாட்களாக உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 9 நாட்கள் தண்ணீர், உணவு ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும், எப்படியோ போராடி இருவரும் சுமார் 9 நாட்கள் உயிரை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். மீட்பு படையினர் அவர்களை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


