நமது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியான Content-ஆக மாற்றி, சுவாரஸ்யமான கதைசொல்லல் மற்றும் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களை ஒற்றையாளாக தூள் கிளப்பியதன் மூலமாக பிரபலமான சமூக ஊடகப் பிரபலம், மேரி ஜெனிஃபருக்கு, `Best Solo Performer (Female) விருது’ வழங்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சுஜிதா வழங்க, மேரி ஜெனிஃபர் விருதைப் பெற்றுக்கொண்டார். விருதை வழங்கி
கடந்த 2025 அக்டோபர் முதல் இந்த ஜூலை வரை, "பிறப்புறுப்புத் திருட்டு" என்ற வதந்திகளால் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட் கண்டறிந்துள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் இடையில் நடந்த கடுமையான வாக்குவாதத்தால் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. அறங்தாங்கி தொகுதியில் தவெக வென்றதற்கு உதயம் சண்முகம் மகன் தான் காரணம் என்று ரகுல்பதி பேசியதால், மேடையில் கூச்சல் ஏற்பட்டது. திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்
காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது 10 நாட்களுக்கு பிறகு இரண்டு பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டிருக்கின்றனர். திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த லுஹைடாவ் என்ற சீன தொழிலாளி, 10 நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். நேபாள ராணுவமும் தென் கொரியாவை சேர்ந்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட தாமரைக்குளம், தெற்குத் தெருவில் வசித்து வந்தவர், மகாராஜன் (65). அவர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
அவரது வீட்டின் அருகே இசக்கியப்பன் என்ற தொழிலாளி வசித்து வந்தார். அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்போது இசக்கியப்பன் வீட்டுக்கு
இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.
Miss Grand International அமைப்பு செப்டம்பர் 3-ம் தேதி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 தொ
தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் ஜெ.முகமது பர்வேஸ்.
இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்ட கருப்பு நிறக் கண்ணாடியை அணிந்து பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகி