news444606
Ilaiyaraaja Trance & மூளையின் ரகசியம்! | Science of Consciousness in Tamil | The Logic Show
இப்போ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் இளையராஜாவின் Muthumani - Raajas Trance இசையை கேட்கும்போது, உங்களை அறியாமலேயே ஒரு மாய உலகத்திற்குச் செல்வது போன்ற உணர்வு எப்படி வருகிறது? காற்றில் உருவாகும் ஒரு சத்தம், மூளைக்குள் எப்படி எமோஷனாக மாறுகிறது?
இந்த பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய மர்மமான Consciousness (நனவு நிலை அல்லது உணர்வு நி
பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!
140 கிலோ தூக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்த Keyaa Banerji; வைரலுக்கு பின்னால் இப்படியோர் அதிர்ச்சி!
45.7 கிலோ உடல் எடை… 140 கிலோ Deadlift! இந்த அசாத்திய சாதனையைச் செய்து சமூக வலைதளங்களில் வைரலானவர் இந்திய பவர்லிஃப்டர் Keyaa Kunal Banerji.
21 வயதான கேயா, தென்னாப்பிரிக்காவின் Sun City-யில் நடைபெற்ற 2026 IPF World Sub-Junior & Junior Classic Powerlifting Championships போட்டியில், Junior Women’s 47 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
45.7 கிலோ எடை கொண்ட கேயா, போட்டியில் 90 கிலோ Squat, 50 கிலோ Bench Press, 140 கிலோ Deadlift என மொத்தம் 280 கிலோ பதிவு செய்தார். இதில் 140 கில
வெளிநாட்டு பெண்ணுக்கு நிர்வாண பரிகார பூஜை - சென்னை ஜோதிடர் சிக்கிய பின்னணி!
கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண், சென்னையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர், சென்னைக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் அவ்வப்போது சென்றிருக்கிறார். அங்கு ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த இசக்கி முத்து என்பவரிடம் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் , தன்னுடைய எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறார்.
பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு - கனிமொழி கண்டனம்
தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
"பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை சார
குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு சித்திரவதை.. 3 மாத நரகத்திற்கு பின் பத்திரமாக மீட்ட இந்திய தூதரகம்
குவைத்: குவைத்தில் சிக்கி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த வனிதாவை இந்திய தூதரகம் உடனடியாக மீட்டுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வீடியோ மூலம் உதவி கோரிய நிலையில், அவரது வேண்டுகோளுக்கு இந்திய தூதரகம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே இந்தியா திரும்பிய அவர் நலமுடன் இருப்பதாகவும் தன்னை மீட்ட அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.




