சத்தியமங்கலம் பள்ளி சத்துணவில் மாணவியை மிரட்டி சாணி பவுடரை கலக்க வைத்த நபர் – என்ன நடந்தது?

ஈரோடு, சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் சமைக்கப்பட்ட சத்துணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தில் காலை உணவுத் திட்ட முன்னாள் பணியாளரின் கணவரை காவல்துறை கைது செய்துள்ளது. என்ன நடந்தது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.