தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பைத் தொடர ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.
CS Academy, Erode பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் பிரணவ், அமெரிக்காவின் புகழ்பெற்ற Brown University-யில் Public Health மற்றும் Applied Mathematics துறைகளில் தனது உயர்கல்வியைத் தொடரவுள்ளார்.
ஈசன் சங்கரநாராயணராய் அருளும் தலங்கள் அனைத்துமே சிறப்புடையவை. தம்பதி ஒற்றுமையை அதிகப்படுத்துபவை. இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான நலன்களை அருள்வதோடு உலகுக்குத் தேவையான ஞானத்தையும் வழங்குவன. அப்படிப்பட்ட ஓர் ஆலயம் தான் திருநட்டாலத்தில் இருக்கும் சங்கரநாராயணர் கோயில்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருநட்டால
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதிகா, ராஜ் கண்ணன், போஜன் ஆகியோர். கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எடக்காடு கிராமத்திற்கு நேற்று காரில் மூவரும் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு கெத்தை மலைப்பாதை வழியாக ம
கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உள்ள கால்கரி மற்றும் எட்மான்டன் நகரங்களில் படிப்பை முடித்த பல சர்வதேச மாணவர்களுக்கு (பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) படிப்பிற்குப் பிந்தைய வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், 2 வாரங்களாக அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே என்ன நடக்கிறது?
Doctor Vikatan: எனக்கு அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள சருமம் கறுப்பாக மாறியிருக்கிறது. இது சருமப் பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் சர்க்கரை நோய் இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இந்தக் கருமை நிறப் படலம் மாறுமா?
பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.&n
சுதந்திரதின விழாவின்போது வந்தே மாதரம் பாடவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கேரள தலைமைச் செயலாளர் உள்ளாட்சித்துறை-க்கு அனுப்பிய கடிதத்தில் சுதந்திரதினவிழா கொண்டாட்டத்தின்போது வந்தேமாதரம் பாடுவது தொடர்பான மத்திய அரசின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இது விவாதத்தை கிளப்பியதை அடுத்து கவர்னர் அலு
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. அல்லது கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் அவர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக குறைந்து
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா மோதல் எப்போது முடியும்.. E20 பெட்ரோல் கொடுமையிலிருந்து எப்போது வெளியே வருவோம் என்று இந்தியா உட்பட, மொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்கா குறித்து ஈரான் காட்டமாக பேசியிருப்பது.. பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல என சர்வதேச அரசியல்வாதிகளை பேச வைத்திருக்கிறது. எங்க நாட்டின் மீது தரைவழி தாக்குதலை அமெரிக்க