இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் மிக உயரியதான அந்த விருதை கொடுப்பதற்காக, ஆகஸ்ட் 8, 9 என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதன்படி 9-ம் தேதி காலையில் கோரிமேட்டு காவல்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை வழங்
TNPL 2026-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளும் பேட்டிங் அதிரடியால் ரசிகர்களை கட்டிப் போட்டன. பிற்பகலில் நடந்த 9-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அதன்பிறகு இரவில் நடந்த 10-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருப்பூர் தமி
பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தனது வயலில் ரகசியமாகப் புதைத்து இருந்தார். ஆனால் அதனை திரும்ப எடுத்தபோது அவர் அதிர்ச்சிக்குள்ளார். அவர் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தாள்கள் கரையான் அரி
`இது சரியாக இருக்கும் வரை நம்முடைய ஆட்சி தொடரும் என்று எம்.ஜி.ஆர் கூறினார்
ஜே.சி.டி. பிரபாகர்
சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர், ``1984 பிப்ரவரி 12 ஆம் தேதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் காரில் போய்க் கொண்டிருந்தேன். மேற்கு கே.கே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தோம். இதுவும் என்னுடைய வில்லிவாக்கம் தொகுதிதான் என்றேன். உடனே அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்றார். உள்ள
விஜயவாடா அருகிலுள்ள கங்கிபாடு பகுதியைச் சேர்ந்த விவசாயியான பர்வதனேனி ஸ்ரீனிவாஸ், ஆண்டு முழுவதும் புளிய இலைகளை விற்பதற்கான ஒரு வழியைக் கண்டறிந்துள்ளார்.
போபால்: மத்திய அரசு E20 பெட்ரோலை ஊக்குவித்து வரும் போதிலும், அதற்கு ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கடுமையாக சாடியுள்ள பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா, "சுத்தமான பெட்ரோல் உங்க அப்பா வீட்டு சொத்தா?" என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இப்போது பெட்ரோலில்
சென்னையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமான பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன. மிகக் குறைந்த அளவிலேயே வீடுகளில் பிரசவம் பார்க்கப்படும் சூழல் உள்ளது. இந்திய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தாய் இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. இருப்ப
ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தேர்வு ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஜார்க்கண்டில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஞ்சியில் மாணவர்
ஹார்மூஸ் நீரிணைமீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய தொடர் கோரிக்கைகளை இரான் பகிரங்கமாகப் பட்டியலிட்டுள்ளது. ஜூன் 17 அன்று இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட அமெரிக்க-இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களைத் தாண்டி பல நிபந்தனைகள் செல்கின்றன. அந்த 6 நிபந்தனைகள் என்ன?