சுதந்திரதின விழாவின்போது வந்தே மாதரம் பாடவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கேரள தலைமைச் செயலாளர் உள்ளாட்சித்துறை-க்கு அனுப்பிய கடிதத்தில் சுதந்திரதினவிழா கொண்டாட்டத்தின்போது வந்தேமாதரம் பாடுவது தொடர்பான மத்திய அரசின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இது விவாதத்தை கிளப்பியதை அடுத்து கவர்னர் அலு
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. அல்லது கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் அவர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக குறைந்து
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா மோதல் எப்போது முடியும்.. E20 பெட்ரோல் கொடுமையிலிருந்து எப்போது வெளியே வருவோம் என்று இந்தியா உட்பட, மொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்கா குறித்து ஈரான் காட்டமாக பேசியிருப்பது.. பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல என சர்வதேச அரசியல்வாதிகளை பேச வைத்திருக்கிறது. எங்க நாட்டின் மீது தரைவழி தாக்குதலை அமெரிக்க
வன்புணர்வு காரணமாகப் பிறக்கும் குழந்தைகளுக்குக் பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழ் கிடைப்பதில்லை; இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர்.
தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காத குறைமாதக் குழந்தைகள் மற்றும் தீவிர மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இலவசமாக கிடைக்கச் செய்வதே ‘வரம்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக மாணவர்கள் தீவிர போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன பேச போகிறார்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. நம்மூரில் TNPSC போல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் JPSC (ஜார்க