காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார், காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
31 வயதில் தனது அபார திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் மீராபாய் சானு. ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோவும், கிளீன் அ
"மோதி அரசாங்கத்தின் மீதான அச்சம் நிலவிய இந்தக் காலகட்டத்தில், கடந்த சில தினங்களில் ஜென் ஸி இளைஞர்கள் அந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிட்டனர். அந்த வகையிலான முழக்கங்களும் மீம்களும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இவை நடந்தன. எனவே, இது ஒரு புதிய தொடக்கம் என்று நான் கருதுகிறேன்."
"மோதி அரசாங்கத்தின் மீதான அச்சம் நிலவிய இந்தக் காலகட்டத்தில், கடந்த சில தினங்களில் ஜென் ஸி இளைஞர்கள் அந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிட்டனர். அந்த வகையிலான முழக்கங்களும் மீம்களும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இவை நடந்தன. எனவே, இது ஒரு புதிய தொடக்கம் என்று நான் கருதுகிறேன்."
மாதப்படி வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனையும் அவரது மகள் வீணா விஜயனையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா, அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் பின்னணியில் முதல்வர் பினராயி விஜயனுடனான நெருக்கமே காரணம் என்று
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் கல்வித் துறை மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. ஆரம்பத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பின்னர், ஜூலை 29, 2020 அன்று மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த அமைச்சகத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக கல்வி அமைச்சகம் என மாற்றம் செய்யப்பட்டது.
பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானம், கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைக்குள் திடீரென மோதி விழுவது பேரபாயம்! ஆனால், அதைவிடவும் கொடூரமான ஒன்று விமானத்தில் இருந்தவர்களுக்கு நடக்க முடியுமா?
நடக்கலாம்! தங்கள் கால்களுக்குக் கீழே லாவா குமிழ்கள் கொதித்துக் கொண்டிருக்க அந்த இரவை முழுமையாக அந்த எரிமலைக் குழிக்குள்ளேயே கழிப்பது அதைவிட மோசமானது.
Doctor Vikatan: எனக்கு இதயத்துடிப்பு எப்போதும் 100-க்கு மேல் உள்ளது. இசிஜி எடுத்துப் பார்த்தால் அதில் நார்மல் என்றே காட்டுகிறது. பிளட் பிரஷர் 140 / 100 என உள்ளது. எனக்கு சர்க்கரைநோய் கிடையாது. இந்நிலையிவ் இதயத்துடிப்பு குறித்து நான் கவலைப்பட வேண்டுமா?
-உமா, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. மேல் பார்வைக்குத் தண்ணீர் வியாபாரம் நடப்பது போலக் காட்டிவிட்டு, தோட்டத்திற்குள் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு