லக்னோ: கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அப்படி தான் உபி மாநிலத்தில் பள்ளிக்கு செல்லும் சாலை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 300 பள்ளி மாணவர்கள் 6 கிமீ தூரம் பேரணி சென்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில் பெட்ரோல் - டீசல் மீது விதவை மற்றும் அனாதைகள் வரி என்ற பெயரில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் அங்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர தொடங்கி உள்ளன. இந்த விதவை மற்றும் அனாதைகள் வரி என்பது
லக்னோ: கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அப்படி தான் உபி மாநிலத்தில் பள்ளிக்கு செல்லும் சாலை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 300 பள்ளி மாணவர்கள் 6 கிமீ தூரம் பேரணி சென்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர்
அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பன்’ வகை மனிதக் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா அல்லது உரிய ஆவணங்களுடன் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்துத் தமிழ்நாடு வனத்துறையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பணியகமும் விசாரணை நடத்தி வருகின்றன. என்ன ந
கொல்கத்தா: மதசார்பற்ற கொள்கை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விரைவில் அசாத் ஹிந்த் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்க உள்ளேன் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரன் சந்திர குமார் போஸ் அறிவித்துள்ளார். நம் நாட்டின் சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். மகாத்மா காந்தி அகிம்சை வழியில் சுதந்திரம் பெற
டெல்லி: வளைகுடாவில் நிலவும் பதற்றம் பல மாதங்கள் கழித்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது பிராந்திய போராக மாறும் அச்சமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கிடையே இந்தியாவை நோக்கி வந்த கப்பல் ஒன்று பாகிஸ்தானுக்கு அருகே தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்கப்பட்ட அந்த கப்பல் எது.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்! வளைகுடாவை சுற்றிலும்
பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி தெரியாது என்ற அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ராஜேந்திரன் பேசும்போது, “நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது சில வீடுகளுக்குள்ளும் கொசு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கொசு மருந்து அடித்த சிறிது நேரத்தில் அதே