இயக்குநரின் அடுத்த மேஜிக்: நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேம கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!
Why did they need to shoot my son? Court to examine 15 witnesses over teenagers killing
Why did they need to shoot my son? Court to examine 15 witnesses over teenagers killing by Thara
A court has ordered a preliminary inquiry into the fatal police shooting of a 17-year-old Tamil boy in Allaipiddy, Jaffna, six months after his death, following a report from Sri Lankas Criminal Investigation Department that 15 individuals should be examined in connection with the case.
The case was taken up on Friday, where lawyers representing the family of Albino Arul Pius, also known as Ayubraj Arul, urged the court to expedite the investigation. Taking the request into consideration, the court issued directions for a fast-tracke
சபரிமலையில் மோகன்லால் சினிமா படப்பிடிப்பு; கடும் நிபந்தனைகளுடன் தேவஸ்வம் போர்டு அனுமதி!
சபரிமலையிலும், பம்பையிலும் நடிகர் மோகன்லாலின் சினிமா படப்பிடிப்புக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. துடரும் என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு மோகன்லாலும் தருண் மூர்த்தியும் இணையும் சினிமாவுக்கு அதிமனோகரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சினிமாவின் படப்பிடிப்பு சபரிமலையிலு
கோவை: பொறியியல் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை – அதிர்ச்சி பின்னணி!
கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் சமையலர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரி விடுதியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தனது நண்பர்கள் அறைய
மனைவிக்கு பயந்து வயலில் புதைத்த 5 லட்சம்.. 1 வருடம் கழித்து பார்த்து ராஜஸ்தான் விவசாயி கதறியது ஏன்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனது சொந்த நிலத்தை விற்ற ரூ. 5 லட்சம் பணத்தை மனைவிக்குத் தெரியாமல் மண்ணுக்குள் புதைத்து வைத்தாராம் விவசாயி.. கடைசியில் அதை முழுமையாக இழந்து தவித்து கதறி கொண்டிருக்கிறார்.. பாதுகாப்பிற்காக மண்ணுக்குள் புதைத்த பணத்தை மொத்தமாக கரையான்கள் அரித்து விட்டன.. இந்த சோகமான சம்பவம் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!! ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா
அதிமுகவிலேயே இருந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் எஸ்.பி. வேலுமணி - பின்னணி உத்தி என்ன?
அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே காரணம் எனக் குற்றம்சாட்டி வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் எழுதிய கடிதம் மற்றும் கோரிக்கைகள் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தலைமையை மாற்றும் முயற்சியாகவோ அல்லது தவெகவில் இணைவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கர்நாடகாவிலிருந்து டூவீலரில் குட்கா பொருள்கள் கடத்திவந்த நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ்!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதே நேரம், இவர்கள் மீதான கண்காணிப்பையும் காவல்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறையினர் இவர்களை குறிவைத்து பிடித்து சிறை
முதலில் நான் பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன், ஏனென்றால்..!- நடிகர் சூர்யா
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்
`அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது’– திமுக கூட்டணி குறித்து வானதி விளக்கம்
பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் நடத்தி வரும் மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிகள் கோவை தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன், “நீட் தேர்வை பா.ஜ.க கொண்டு வரவில்லை, அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் வந்தது. தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால், மீ






