தலைப்புச்செய்திpagenews857787pagenews857923pagenews858464pagenews858774pagenews858891pagenews859088pagenews860470
Jaffna cricket stadium now scaled back for lack of funds
Jaffna cricket stadium now scaled back for lack of funds by Thusiyan
A controversial cricket stadium and "sports city" promised for Jaffna, launched with presidential fanfare less than a year ago, is being scaled back to a modest cricket ground after Sri Lanka Cricket (SLC) admitted it lacks the funds to deliver it.
Speaking at a media briefing on Thursday, the SLC honorary secretary, Prakash Schaffter, said the project was under review and its scope being reassessed against available funding, conceding that the boards own review had found the approved plan beyond its means. "I do not think we have the fu
Jaffna cricket stadium now scaled back for lack of funds
Jaffna cricket stadium now scaled back for lack of funds by Thusiyan
A controversial cricket stadium and "sports city" promised for Jaffna, launched with presidential fanfare less than a year ago, is being scaled back to a modest cricket ground after Sri Lanka Cricket (SLC) admitted it lacks the funds to deliver it.
Speaking at a media briefing on Thursday, the SLC honorary secretary, Prakash Schaffter, said the project was under review and its scope being reassessed against available funding, conceding that the boards own review had found the approved plan beyond its means. "I do not think we have the fu
7,500 வைரங்கள்.. தும்மினால் கூட வந்து நிற்கும் 40 வேலைக்காரர்கள்! பாரிஸை மிரள வைத்த இந்திய மகாராஜா
பாரிஸ்: 7,500+ வைரங்கள், 1,400+ மரகதங்கள், மாணிக்கங்கள், நீலக்கல் மற்றும் முத்துக்களுடன் இந்திய மகாராஜா ஒருவர் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் அதிர வைத்து இருக்கிறார். அவரது இந்த பயணம் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! இந்தியச் சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தாலும் கூட பல மன்னர்கள்
தவெக : தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகும் `ஆயா ராம் காயா ராம் அரசியல்! - மக்கள் முடிவுக்கு என்ன மரியாதை?
மனம் போன போக்கில் கட்சி மாறும் அரசியல் காட்சிகளை வட இந்தியாவில் ஆயா ராம் காயா ராம் என விமர்சிப்பார்கள். அந்த ஆயா ராம் காயா ராம் அரசியலை முதல்வர் விஜய் தமிழகத்திலும் வேகமெடுக்க வைக்கிறாரோ எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
1967 தேர்தலில் ஹரியானாவில் காயா லால் உட்பட 16 சுயேட்சைகள் வெல்கிறார்கள். சுயேட்சைகளின் ஆதரவோடு மட்டுமே அரசு அமைக்க முடியும் எனும்
கடலூர்: பண்ருட்டியில் இருவர் கொலை செய்யப்பட்டது உண்மையா ? - சம்பவத்தின் முழு பின்னணி இதுதான்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாசலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, தமிழக மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது.
மிக சரியாக 13 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் இரண்டு பேர் கீழே அசைவற்று கிடக்கின்றனர். அந்த நிலையிலும் அவர்களை தாக்கும் நான்கு பேர், அதன்பிறகு நிதானமாக அங்கிருந்து தங்கள் இருசக்கர வாகனங்களில
செங்கல்பட்டில் திமுக பற்றி அதை கேட்டதுமே.. வைகோ செம டென்ஷன்.. தவெக விஜய் பற்றி சொன்னதை பாருங்க
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக மிகவும் உறுதியாக இருக்கிறது.. தவெக கூட்டணியில் ஓர் அங்கமாக மதிமுக தொடர்ந்து பயணிக்கப் போகிறது.. வரவிருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்கு அடுத்தடுத்த காலங்களிலும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தான் தொடர்வார் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று மதிமுக ப
பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு எதிரான வழக்கில் மறு விசாரணையா? - உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குற்றவாளியாக உள்ள வழக்கில், மறு விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அதியூர் பிரிவு மேம்பாலம் அருகே பொள்ளாச்சி ஜெயராமன் மகன்


