பிரியாணி முதல் ஷவர்மா வரையில் இறைச்சிப் பிரியர்களின் விருப்ப தேர்வாக கோழி உள்ளது. வரும் 31 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது என கோழி வணிகர்கள் அறிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் குறித்து வலதுசாரி அரசியல் ஆய்வாளரும் இந்துத்துவ சிந்தனையாளருமான டி.ஜி. மோகன்தாஸ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 6.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். சேதங்களை உணர்த்தும் சில புகைப்படங்கள்...
தமிழ்நாடு - கர்நாடக இடையே மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மத்திய இணையமைச்சர் இதுகுறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி வேளாண் அமைப்புகள் வரை இதற்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு வழங்கி வந்த ஜுனைத் என்பவர், டெல்லி காவல்துறையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.