மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாக, இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சியின் வெற்றியாகக் கருதப்படும் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, மோதி அரசு பிரஹலாத் ஜோஷியைப் புதிய கல்வி அமைச்சராக நியமித்தது. இதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரஹலாத் ஜோஷியை சுற்றும் சர்ச்சை என்ன?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஈமச்சடங்கு உரிமையாளரான ராபர்ட் புஷ், உடல்கள் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்களிடம் கூறிய பிறகும், அழுகிய நிலையிலிருந்த பல்வேறு உடல்களை நீண்ட காலம் வைத்துக்கொண்டுள்ளார். இவரது குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இது தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மிக மோசமான தாக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளனர்.
ஈமச்சடங்கு உரிமையாளரான ராபர்ட் புஷ், உடல்கள் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்களிடம் கூறிய பிறகும், அழுகிய நிலையிலிருந்த பல்வேறு உடல்களை நீண்ட காலம் வைத்துக்கொண்டுள்ளார். இவரது குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இது தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மிக மோசமான தாக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளனர்.
ஈமச்சடங்கு உரிமையாளரான ராபர்ட் புஷ், உடல்கள் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்களிடம் கூறிய பிறகும், அழுகிய நிலையிலிருந்த பல்வேறு உடல்களை நீண்ட காலம் வைத்துக்கொண்டுள்ளார். இவரது குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இது தங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மிக மோசமான தாக்கத்தைப் பற்றிப் பேசியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்காக அவர் வேலை பார்த்து வரும் சௌதி அரேபியா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
"புதிய வகை தொற்றுநோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக நோய் பரவுவதால் மொட்டை அடித்தால் தமிழக அரசு ரூ.15,000 வழங்கும்" என்று கூறி வந்த ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று பெண்கள் மொட்டையடித்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.