தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பிகாரில் மாணவர்கள் போராட்டத்தின் போது காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியை நீட்டி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அது தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான அரசியல் விவாதம் எழுந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர "மிகவும் நட்புறவான பேச்சுவார்த்தைகள்" நடந்து வருவதாகவும், இதன் காரணமாக இரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதை இரான் மறுத்துள்ளது. என்ன நடக்கிறது?
துலீப் சிங் (1838-1893) தனது ஐந்தாவது வயதில் சீக்கிய மகாராஜா பட்டத்தைப் பெற்றார். ஆனால், 1849 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் சீக்கியப் பேரரசு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அந்த மகாராஜா இந்தியாவுக்குத் திரும்ப முயன்றார், ஆனால் அவருக்கு எப்போதும் அனுமதி மறுக்கப்பட்டது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக, இரண்டு இளம் இத்தாலியர்கள் மிதக்கும் கார்களில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க முயன்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மிக குறுகலான இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்று வெளிவர முடியாமல் ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து, அக்கோவிலின் உள்ளே சென்று வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் முடிவடைந்த பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அந்தச் சந்திப்பில், போராட்டங்கள் முடிந்த பிறகும் மாணவர்கள் காவல்துறையினரால் குறிவைக்கப்படுவதாக சிஜேபி குற்றம்சாட்டியது