கோவில்பட்டியை சேர்ந்த ராஜா ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
நாடு தழுவிய போராட்டங்களுக்கு இடையே, ஜூலை 25 அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டார்.
"முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்வியை முன்னிறுத்தி டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளில் மாணவர்களின் பல போராட்டங்கள் நடந்துள்ளன, அவர்கள் சோர்வை உணர்ந்து கொண்டிருந்த வேளையில், இந்த போராட்டம் அவர்களுக்குள் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது."
"உலகத்தின் பார்வையில் என் மகன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அவன் எங்கள் சொந்த ரத்தம். எங்கள் பிள்ளைகள் சிறையில் இருந்து பிணமாக வெளியே வருவதற்காக அடைக்கப்படவில்லை. எனது மகனுக்கு வலது கையே இல்லை... தயவுசெய்து அவனை என்னிடம் உயிருடன் திருப்பித் தாருங்கள்"
இந்தியாவில் பரவலாக அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் சில பூக்கள் உண்ணத் தகுந்தவையாக உள்ளன. செம்பருத்தி, சங்குப்பூ போன்றவற்றை தேநீரில் கலந்து அருந்துவது சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு டிரெண்டாக உள்ளது. சில பூக்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ குணம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"மோதி அரசாங்கத்தின் மீதான அச்சம் நிலவிய இந்தக் காலகட்டத்தில், கடந்த சில தினங்களில் ஜென் ஸி இளைஞர்கள் அந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிட்டனர். அந்த வகையிலான முழக்கங்களும் மீம்களும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இவை நடந்தன. எனவே, இது ஒரு புதிய தொடக்கம் என்று நான் கருதுகிறேன்."