கஞ்சா பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகிகள் கேட்டதன்பேரில் தகவல் கொடுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக மாணவனின் தந்தை கென்னடி ஊடகங்களில் பேசியுள்ளார். இதே கருத்தை அவருடைய உறவினரும் பிபிசியிடம் தெரிவித்தார்.
விமான விபத்துக்கள் விசாரணை அமைப்பு (ஏஏஐபி) இந்தச் சம்பவத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இறுதி அறிக்கை வந்த பிறகு தான் தன்னால் உறுதியாக எதுவும் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.
மத்திய இந்தியாவின் வைரச் சுரங்கப் பகுதியான பன்னாவில், ஏழு ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு அதிர்ஷ்டத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
சற்குணம் இயக்கிய வாகை சூடவா (2011) படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். அந்த படத்தில் இடம் பெற்ற வரும் சர சர சாரக்காத்து, போறானே போறானே, ஆனா, ஆவன்னா, செங்க சூள கார உள்ளிட்ட பாடல்கள் வெற்றி அடைய, முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார்.
ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, போர்னாலி பருவாவும் அவரது கணவரும் அவரது 97 வயதான தாயைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தனர். அப்போது வாழைத்தண்டுகளைக் கொண்டு அவசரமாக உருவாக்கப்பட்ட தற்காலிக மிதவையில் அவரை ஏற்றி, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரைக் கடந்த
கனடாவில் சிறுவன் ஒருவன் சீட் பெல்ட் அணிய மறுத்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் ரத்து செய்யப்பட்ட சம்பவம், விமானப் பயணங்களில் குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பெற்றோர்களின் அணுகுமுறை குறித்த விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது.