நாட்டையே உலுக்கிய குழந்தைகள் தொடர் கொலை வழக்கில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு

கொலை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி, கடந்த சில மாதங்களாக ஹரித்வாரில் வசித்து வந்தார். அங்கு சிறிய தேநீர்க் கடையை நடத்தி வந்த அவர் அந்தக் கடையிலேயே இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.