20 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு அனுப்பாததால் இருளர் பெண் சிசுவுடன் மரணமா? புகாரில் உள்ளது என்ன?

காஞ்சிபுரத்தில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் மரணம் தொடர்பாக தனியார் ஆலை உரிமையாளர் மீது வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 10) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் புகார் மனுவில் கூறியது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.