ஜிம்முக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட ஹரியான்வி இசை கலைஞர் - 2 பேரை என்கவுன்டர் செய்த உ.பி போலீஸ்
கடந்த வாரம் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் பிரபல ஹரியான்வி இசை வீடியோ கலைஞரான அங்கித் பாலியன் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசாருடன் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.