நான் ஏதாவது கொடுக்கலாம் என வந்தேன், ஆனால் அதிகம் பெற்றுவிட்டேன் - உத்தரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி ராஜிநாமா
உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியான திவ்யா மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது உத்தரப் பிரதேச அரசின் வருவாய்த்துறையில் சிறப்பு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.