’இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற நினைப்பவர் இந்து அல்ல’ - அமெரிக்காவில் மோகன் பகவத் பேசியது என்ன?

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பாகவத், சனிக்கிழமை நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை "வெளியேற்ற வேண்டும்" என்று நம்பும் ஒருவர் இந்துவாக இருக்க முடியாது என்று கூறினார். மனிதகுலத்தின் ஒற்றுமை குறித்த இந்துத்துவக் கருத்தில், இவ்வாறு யாரையும் விலக்கி வைப்பதற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.