இந்த எருமை என்னுடையது - இருவர் உரிமை கோரல்; டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்ட போலீஸ்

மனிதர்களின் குடும்ப மரபு தொடர்புகள், அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் சில சமயங்களில் குற்ற விசாரணைகளுக்காக டிஎன்ஏ பரிசோதனை செய்வது இயல்பானது. ஆனால், பிகார் மாநிலத்தில் ஒரு வினோதமான வழக்குக்காக எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவிருக்கிறது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.