ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கலைப்படைப்பு ஆண்மை பற்றி என்ன சொல்கிறது?

11-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கலைப்படைப்பில், உரிமை கோரப்பட்ட அரியணை குறித்த கதையில், ஆண்மை என்பது அதிகாரத்துடனும், மிகப்பெரிய மற்றும் பெருமிதம் கொண்ட ஆண் பிறப்புறுப்புடனும் ஒப்பிடப்படுகிறது. பிரிட்டனில் விரைவில் காட்சிக்கு வைக்கப்படவுள்ள இந்தக் கலைப்படைப்பு, இன்றைய காலத்திலும் பரிச்சயமானதாகத் தோன்றும் ஒரு கதையைச் சொல்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.