மதுரையில் காவல்துறை தாக்கியதால் கோவில் பூசாரி மரணமா?- நடந்தது என்ன?
மதுரையைச் சேர்ந்த பரமசிவம் (55 வயது) என்பவர் ‘காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டதில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்’ என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். ஆனால், இதை மறுத்துள்ளது மதுரை மாநகர காவல்துறை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.