ஆணுக்குரியதாக கருதப்படும் வேலையை அநாயசமாக செய்யும் வயர்வுமன் - ஜோதியுடன் ஒருநாள்
இந்த கிராமத்தில் பைக்கில் சென்று மகாவிதரனில் பணியாற்றும் ஒரு பெண்ணைப் பற்றி பலரும் பெருமையாகப் பேசுகிறார்கள். அவரது பெயர் ஜோதி அஹேர். கடந்த நான்கு ஆண்டுகளாக மகாவிதரனில் பணியாற்றி வரும் ஜோதி, புல்தானா மாவட்டம் தாமங்காவ் கிராமத்தில் மின்சார விநியோகம் தொடர்பான புகார்களைத் தீர்த்து வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.