அணுகுண்டு வீச்சை தடுக்கும் சக்தி அவர் ஒருவருக்கே இருந்தது - கடைசி நிமிடங்களை பகிர்ந்த அமெரிக்க விஞ்ஞானி
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று, புளூட்டோனியம் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. இதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த குண்டைத் தயாரித்து பொருத்த உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஒருவர், அந்த வெடிப்பை ஏன் தடுக்க முடியவில்லை என்பதையும், அதற்குப் பிறகான திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.