இலங்கையில் 6 தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சேர்ந்து புதிய பேரவை உருவாக்கம் - இந்தியாவுடன் என்ன பேசினர்?
இந்தப் பேரவை ஜுலை மாதம் 13-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது அதன் செயற்பாடுகள் அடுத்தடுத்து விரைவுபடுத்தப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேச்சுவார்த்தைகள் வரை வியாபித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
